rameswaram cafe

img

ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்திப் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது வன்முறையை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் க்ரைம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.